புதன், 31 டிசம்பர், 2014

Maalaimalar ePaper 31-DEC-2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  31-DEC-2014


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

 

 

இ-பேப்பர்

 

 

=====================================

செவ்வாய், 30 டிசம்பர், 2014

Maalaimalar ePaper 30-DEC-2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  30-DEC-2014


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

 

 

இ-பேப்பர்

 

 

=====================================

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

Maalaimalar ePaper 28-DEC-2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  28-DEC-2014


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

 

 

இ-பேப்பர்

 

 

=====================================

சனி, 27 டிசம்பர், 2014

Maalaimalar ePaper 27-DEC-2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  27-DEC-2014


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

 

 

இ-பேப்பர்

 

 

=====================================

வெள்ளி, 26 டிசம்பர், 2014

Maalaimalar ePaper 26-DEC-2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  26-DEC-2014


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

 

 

இ-பேப்பர்

 

 

=====================================

வியாழன், 25 டிசம்பர், 2014

Maalaimalar ePaper 25-DEC-2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  25-DEC-2014


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

 

 

இ-பேப்பர்

 

 

=====================================

Tamil Nesan ePaper 25DEC2014 தமிழ் நேசன் மலேசியா

https://www.facebook.com/tamilnesan1924?fref=ts



Tamil Nesan ePaper 25DEC2014 தமிழ் நேசன் மலேசியா

புதன், 24 டிசம்பர், 2014

கே.பி எனும் சகாப்தம் ! K BALACHANDAR

கே.பி எனும் சகாப்தம் !

Maalaimalar ePaper 24-DEC-2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  24-DEC-2014


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

 

 

இ-பேப்பர்

 

 

=====================================

Uthayan ePaper 24DEC2014 உதயன் இ-பேப்பர்

http://euthayan.com/indexresult.php?id=32138&thrus=0

Uthayan ePaper 24DEC2014 உதயன் இ-பேப்பர்

Thinakkural ePaper 24DEC2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/


http://epaper.thinakkural.lk/

Tamil Nesan ePaper DEC2014 தமிழ் நேசன் மலேசியா

https://www.facebook.com/tamilnesan1924?fref=ts

செவ்வாய், 23 டிசம்பர், 2014

Maalaimalar ePaper 23-DEC-2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  23-DEC-2014


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

 

 

இ-பேப்பர்

 

 

=====================================

திங்கள், 22 டிசம்பர், 2014

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

Maalaimalar ePaper 21-DEC-2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  21-DEC-2014


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

 

 

இ-பேப்பர்

 

 

 

=====================================

Tamil Nesan ePaper 21DEC2014 தமிழ் நேசன்

https://www.facebook.com/tamilnesan1924?fref=photo
Tamil Nesan ePaper 21DEC2014 தமிழ் நேசன்

வெள்ளி, 19 டிசம்பர், 2014

வியாழன், 18 டிசம்பர், 2014

ஜாமீன் 4 மாதங்கள் நீடிப்பு



புதுடெல்லி, டிச.19-

பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ,100 கோடி அபராதமும் விதித்து கடந்த செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

கர்நாடக ஐகோர்ட்டில் மனு

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட் டில் மனு தாக்கல் செய்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன்

கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்ததை தொடர்ந்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அங்கு ஜாமீன் பெற்றனர். தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு கடந்த அக்டோபர் 17-ந் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு கர்நாடக தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அத்துடன் விசாரணையை டிசம்பர் 18-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

விசாரணை

இந்த நிலையில், ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தபடி ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி ஆஜரானார். அவர் வாதாடுகையில், ‘‘இந்த வழக்கில் மேல்முறையீடு தொடர்பாக எனது கட்சிக்காரர் சார்பில் 173 தொகுப்புகள் (சுமார் 2 லட்சத்து 72 ஆயிரம் பக்கங்கள்) கொண்ட ஆவணங்கள் ஏற்கனவே கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாங்கள் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம். எங்கள் தரப்பு வாதங்களை வைக்க 30 அலுவலக நாட்கள் தேவைப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில் உத்தரவு வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.

சுப்பிரமணியசாமி

இதற்கிடையே எதிர்மனுதாரர்களில் ஒருவரான பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி, கர்நாடக ஐகோர்ட்டில் இந்த வழக்கை எதிர்த்து தான் வாதாடப் போவதால் ஜெயலலிதா தரப்பினர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் இரு பிரதிகளை தனக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், ஏற்கனவே ஜெயலலிதாவின் கைது மற்றும் ஜாமீன் தொடர்பாக தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போனதாகவும் அப்போது அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், சுப்பிரமணியசாமிக்கு அவர் கோரியுள்ள படி மேல்முறையீடு தொடர்பான அனைத்து ஆவணங்களின் பிரதி ஒன்றை வழங்குமாறு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் கூறினர். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் தாராளமாக சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்றும் சுப்பிரமணியசாமியிடம் அவர்கள் தெரிவித்தனர்.

ஜாமீன் 4 மாதங்கள் நீடிப்பு

பின்னர், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு கடந்த அக்டோபர் 17-ந் தேதி அன்று வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் 4 மாதங்களுக்கு அதாவது 18.4.2015-ந் தேதி வரை நீடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தனி அமர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த அமர்வு மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை தினசரி விசாரித்து 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

ஜெயலலிதா தரப்பு தங்கள் வாதங்களை 2 மாதங்களுக் குள் முடிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க ஒரு மாத கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். ஏதேனும் காரணங்களால் ஒரு மாதத்துக்குள் உத்தரவு வழங்க முடியவில்லை என்றால், மேலும் 15 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Maalaimalar ePaper 18-DEC-2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  18-DEC-2014


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

 

 

இ-பேப்பர்

 

 

 

=====================================

Uthayan ePaper 18DEC2014

http://euthayan.com/indexresult.php?id=32034&thrus=0

Thinakkural ePaper 18DEC2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/yarl-thinakkural/
தினக்குரல்

புதன், 17 டிசம்பர், 2014

இனிமேலாவது புத்தி வருமா பாகிஸ்தான் ராணுவத்துக்கு?











தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்த ஒரு ராணுவமாக இத்தனை காலமாக திகழ்ந்து வந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு அதே தீவிரவாதிகள் நேற்று மிகப் பெரிய அடியைக் கொடுத்து விட்டனர். வளர்த் கடா மார்பில் பாய்ந்தது என்பது போல எந்த ராணுவம் இத்தனை காலமாக தங்களுக்குப் பாதுகாப்பாக இருந்ததோ, அதே ராணுவம் தங்களுக்கு எதிராக மாறியைதப் பொறுக்க முடியாமல் மிகப் பெரிய தாக்குதலைத் தொடுத்துள்ளனர் தீவிரவாதிகள். இனிமேலாவது புத்தி வருமா பாகிஸ்தான் ராணுவத்துக்கு? பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் தீவிரவாதிகளை கண்ணும் கருத்துமாக பார்ப்பதும், ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும், பிற நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை அடுத்தடுத்து நடத்த தூண்டுவதும் நீண்ட கால குற்றச்சாட்டு. பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அந்த நாட்டு ராணுவத்தின் ஆதிக்கம்தான் அதிகம். 
 
ஆட்சியாளர்கள் எல்லாம் பொம்மைகள் போலத்தான். ராணுவத்தைத் தாண்டி அவர்களால் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது. அது நவாஸ் ஷெரீப்பாக இருந்தாலும் சரி, முஷாரப்பாகவே இருந்தாலும் சரி. ராணுவம் வைத்ததுதான் சட்டம். ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி வந்தாலும் கூட ராணுவத்தைக் கேட்காமல் எந்த முக்கிய விஷயத்தையும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் எடுக்க முடியாது, முடிவு செய்ய முடியாது. இப்படி சர்வ வல்லமை படைத்த பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் சேர்ந்து தீவிரவாதத்தின் காவலர்களாக தங்களை இத்தனை காலமாக வரித்துக் கொண்டு வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வந்தனர். தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் ஏதோ தங்களது சொத்து போல இவர்கள் பாவித்து நடந்து கொண்டனர். உலகையே அச்சுறுத்திய ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் மிக பத்திரமாக இருந்ததை உலகம் பார்த்தது. 
 
அவருக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்தது பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐயும் தான். அதேபோல இந்தியாவில் பல தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தி விட்டு இன்று பாகிஸ்தானில் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐயின் பாதுகாப்பான கரங்களில் பத்திரமாக உள்ளார் தாவூத் இப்ராகிம். மும்பையில் 10 தீவிரவாதிகளை அனுப்பி வைத்து மிகக் கொடூரமான தீவிரவாதத் தாக்குதலைத் தொடுத்த பல முக்கியத் தீவிரவாதிகளும் இன்று பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐயின் நேரடிக் கட்டுப்பாட்டில் மிகப் பத்திரமாக உள்ளனர். இப்படி தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் தரும் நாடாக பாகிஸ்தானை மாற்றி வைத்திருந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு இன்று தெஹ்ரிக் இ பாகிஸ்தான் என்ற பெயரில் இயங்கி வரும் பாகிஸ்தான் தாலிபான்கள் மிகப் பலத்த அடியைக் கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தை பழிவாங்குவதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த பள்ளிக்குள் நுழைந்து அப்பாவி சிறார்களை துடிக்கத் துடிக்கக் கொன்று குவித்துள்ளனர். 
 
உண்மையிலேயே நெஞ்சு பதைக்கிறது இந்த செயலைப் பார்த்து. பாகி்ஸ்தான் ஆட்சியாளர்கள், ராணுவம், ஐஎஸ்ஐ ஆகியவற்றின் தவறான தறிகெட்ட கொள்கைகளால் இன்று அப்பாவி குழந்தைகள் தங்களது இன்னுயிரைப் பறி கொடுத்து நிற்கின்றனர். அவர்களை இழந்த பெற்றோர்கள் பரிதவித்துக் கொதித்துப் போயுள்ளனர். எந்தத் தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்தார்களோ இன்று அதே தீவிரவாதம் பாகிஸ்தான் மக்கள் மீதே பயங்கரமாக திரும்பியிருப்பதைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் பாகிஸ்தான் ஆட்சியாளர்களும், ராணுவமும் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றன. ஆட்சியாளர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை, கருத்தொற்றுமை இல்லை, ஒத்துழைப்பு இல்லை, சேர்ந்து செய்படுவது என்ற பழக்கமும் இல்லை. இந்த நிலை நீடித்தால் பாகிஸ்தான் என்ற நாடே இல்லாமல் போய் விடும் அல்லது பாகிஸ்தான் உலகப் பயங்கரவாதத்தின் மிகப் பெரிய தலைமையகமாக மாறிப் போய் விடும். இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் கூட நல்லதில்லை. 
 
உண்மையில் இப்போது பாகிஸ்தானை விட இந்தியாவுக்குத்தான் பேராபத்து. இந்தியாவுக்கு ஒரு நாள் முன்பே சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் இன்று இந்தியாவை விட பல மடங்கு பின்னடைந்து போய்க் காணப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி இல்லை. கல்வியறிவு இல்லை, வளம் இல்லை, செழிப்பு இல்லை, மக்களிடம் நிம்மதி இல்லை. 
 
உலகெங்கும் கெட்ட பெயரை சம்பாதித்துதான் மிச்சம். இத்தனைக்கும் காரணம் தீவிரவாதம்.. அதை ஊட்டி வளர்த்து இடுப்பில் தூக்கி வைத்து பாதுகாத்த ஒழுங்கீனமான ராணுவம், அதன் முன்னாள் தளபதிகள். ராணுவம் எதைச் செய்தாலும் அதை பாகிஸ்தான் அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கும். மீறிப் பேசினால் ஆட்சி கவிழும், புரட்சி நடக்கும்... 
 
இதுதான் பாகிஸ்தான் மக்கள் இதுவரை கண்டது. ஆனால் இந்த நிலை நிச்சயம் வரும் நாட்களில் மாறும் என்று தெரிகிறது. தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் பாரபட்சமே இல்லாமல், இரும்புக் கரம் கொண்டு ராணுவம் உறுதியோடு அடக்காவிட்டால் அடக்க முன்வராவிட்டால் பாகிஸ்தான் மக்கள் புரட்சியில் குதிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

Read more at: http://tamil.oneindia.com/news/india/will-pakistan-army-change-after-the-brutal-peshawar-attack-217161.html

















இனிமேலாவது புத்தி வருமா பாகிஸ்தான் ராணுவத்துக்கு?

Read more at: http://tamil.oneindia.com/news/india/will-pakistan-army-change-after-the-brutal-peshawar-attack-217161.html

பாகிஸ்தானில் 132 மாணவர்கள் சுட்டுக் கொலை: ராணுவப் பள்ளியில் தலிபான்கள் வெறிச் செயல்

பாகிஸ்தானில் பெஷாவர் நகரிலுள்ள ராணுவத்தினர் நடத்தும் பள்ளிக்குள் செவ்வாய்க்கிழமை புகுந்த தலிபான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 132 மாணவர்கள் உள்பட 141 பேர் உயிரிழந்தனர்.
இந்தப் பள்ளிக்குள், தலிபான் தற்கொலைப் படையினர் 7 பேர், ராணுவச் சீருடையில் பாகிஸ்தான் நேரப்படி காலை 10.30 மணிக்கு நுழைந்தனர். ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று அந்தப் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களில் சிலர், தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கொடூரத் தாக்குதலில், 132 மாணவர்களும், பள்ளி ஊழியர்கள் 9 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இத் தாக்குதலில் 130 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் நிகழ்த்திய அனைத்து பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அண்மைக்கால வரலாற்றில், பள்ளிக் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான இந்தத் தாக்குதல், உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டினர்: தாக்குதலிலிருந்து தப்பிய ஒரு மாணவர் கூறுகையில், பயங்கரவாதிகள் வெளிநாட்டினரைப் போன்று தோற்றமளித்ததாகவும், அரபி மொழியில் பேசியதாகவும் தெரிவித்தார். மேலும், சல்வார் கமீஸ் அணிந்திருந்த அவர்கள், நீளமான தாடி வைத்திருந்ததாகவும் அந்த மாணவர் கூறினார். உயிரிழந்தவர்களின் உடல்கள், அருகிலுள்ள "லேடி ரீடிங்' மருத்துவமனையிலும், ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகளில் ஒருவர் தன்னுடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பிணைக் கைதிகள், மனிதக் கேடயங்கள்: இது தவிர, ஏராளமான மாணவர்களை பிணைக் கைதிகளாகச் சிறைபிடித்த பயங்கரவாதிகள், ராணுவத் தாக்குதலில் இருந்து தப்ப அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்.

3 நாள் துக்கம்: இதற்கிடையே, இந்தத் தாக்குதலையொட்டி பெஷாவர் நகரம் அமைந்துள்ள கைபர்-பாக்துன்கவா மாகாணத்தில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அந்த மாகாண முதல்வர் பர்வேஸ் காட்டக் கூறினார்.

ராணுவம் சுற்றிவளைப்பு: தாக்குதலுக்கு உள்ளான பள்ளியை ராணுவம் சுற்றி வளைத்தது. போலீஸாரும், ராணுவத்தினரும் அந்தப் பகுதியையும், அருகிலுள்ள அனைத்து சாலைகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, நீண்ட நேரம் நடைபெற்ற சண்டையில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

கோழைத்தனமான செயல்
புது தில்லி, டிச.16: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "அந்தச் செயல் கோழைத்தனமானது; சொல்ல முடியாத அளவுக்கு கொடூரம் நிறைந்த ஈவு இரக்கமற்ற செயல்' எனச் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைப்பக்கத்தில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பெஷாவரில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவொரு சொல்லவியலாத கொடூரம் நிறைந்த ஈவு இரக்கமற்ற செயலாகும். இத்தாக்குதலில், அப்பாவிகளான பள்ளிக் குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

இன்றைய சம்பவத்தில், தங்களுக்குப் பிரியமானவர்களை பறிகொடுத்த அனைவருக்காகவும் எனது மனம் வருந்துகிறது. அவர்களின் வேதனையை பகிர்வதுடன், அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெரீஃப் உடன் பேச்சு: இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மோடி, இந்தியா சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வேதனையையும் தெரிவித்தார். பாகிஸ்தானுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பள்ளிகளில் மெளன அஞ்சலி: பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்தியாவிலுள்ள பள்ளிகள் அனைத்திலும் புதன்கிழமையன்று 2 நிமிட மெளன அஞ்சலி கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

தலிபான் பொறுப்பேற்பு

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: வடக்கு வஸிரிஸ்தான் பகுதியில் எங்கள் இயக்கத்துக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்தி வரும் தாக்குதல்களுக்குப் பழிவாங்கவே பள்ளியில் தாக்குதல் நடத்தினோம். ராணுவ நடவடிக்கையில் எங்கள் குடும்பத்துப் பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள். அந்த வலியை ராணுவத்தினரும் உணர வேண்டும் என்பதற்காகவே இந்தத் தாக்குதலை நடத்தினோம் என்றார் அவர்.